1 நாளாகமம் 4:9 தமிழ்

9 யாபேஸ் தன் சகோதரரைப்பார்க்கிலும் கனம் பெற்றவனாயிருந்தான். அவன் தாய்: நான் துக்கத்தோடே அவனைப் பெற்றேன் என்று சொல்லி அவனுக்கு யாபேஸ் என்று பேரிட்டாள்.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 4

காண்க 1 நாளாகமம் 4:9 சூழலில்