1 நாளாகமம் 8:38 தமிழ்

38 ஆத்சேலுக்கு ஆறு குமாரர் இருந்தார்கள்; அவர்கள் நாமங்களாவன, அஸ்ரீக்காம், பொக்குரு, இஸ்மவேல், செகரியா, ஒபதியா, ஆனான்; இவர்கள் எல்லாரும் ஆத்சேலின் குமாரர்.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 8

காண்க 1 நாளாகமம் 8:38 சூழலில்