2 சாமுவேல் 12:21 தமிழ்

21 அப்பொழுது அவன் ஊழியக்காரர் அவனை நோக்கி: நீர் செய்கிற இந்தக் காரியம் என்ன? பிள்ளை உயிரோடிருக்கையில் உபவாசித்து அழுதீர்; பிள்ளை மரித்தபின்பு, எழுந்திருந்து அசனம் பண்ணுகிறீரே என்றார்கள்,

முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 12

காண்க 2 சாமுவேல் 12:21 சூழலில்