2 சாமுவேல் 16:4 தமிழ்

4 அப்பொழுது ராஜா சீபாவை நோக்கி: மேவிபோசேத்திற்கு உண்டானதெல்லாம் உன்னுடையதாயிற்று என்றான். அதற்குச் சீபா: ராஜாவாகிய என் ஆண்டவனே, உம்முடைய கண்களில் எனக்குத் தயை கிடைக்கவேண்டும் என்று நான் பணிந்து கேட்டுக்கொள்ளுகிறேன் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 16

காண்க 2 சாமுவேல் 16:4 சூழலில்