2 சாமுவேல் 2:21 தமிழ்

21 அப்பொழுது அப்னேர் அவனை நோக்கி: நீ வலதுபக்கத்திற்காகிலும் இடதுபக்கத்திற்காகிலும் விலகி, வாலிபரில் ஒருவனைப் பிடித்து, அவனை உரிந்துகொள் என்றான்; ஆசகேலோ விடமாட்டேன் என்று தொடர்ந்துபோனான்.

முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 2

காண்க 2 சாமுவேல் 2:21 சூழலில்