2 சாமுவேல் 23:10 தமிழ்

10 இவன் எழும்பித் தன் கைசலித்து, தன் கை பட்டயத்தோடு ஒட்டிக்கொள்ளுமட்டும் பெலிஸ்தரை வெட்டினான்; அன்றையதினம் கர்த்தர் பெரிய இரட்சிப்பை நடப்பித்தார்; ஜனங்கள் கொள்ளையிட மாத்திரம் அவனைப் பின்சென்றார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 23

காண்க 2 சாமுவேல் 23:10 சூழலில்