2 சாமுவேல் 23:18 தமிழ்

18 யோவாபின் சகோதரனும் செருயாவின் குமாரனுமான அபிசாய் என்பவன், அந்த மூன்றுபேரில் பிரதானமானவன்; அவன் தன் ஈட்டியை ஓங்கி முந்நூறு பேரை மடங்கடித்ததினால், இந்த மூன்று பேர்களில் பேர்பெற்றவனானான்.

முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 23

காண்க 2 சாமுவேல் 23:18 சூழலில்