2 சாமுவேல் 4:10 தமிழ்

10 இதோ, ஒருவன் எனக்கு நற்செய்தி கொண்டுவருகிறவன் என்று எண்ணி, சவுல் செத்துப்போனான் என்று எனக்கு அறிவித்து, தனக்கு வெகுமானம் கிடைக்கும் என்று நினைத்தபோது, அவனை நான் பிடித்து சிக்லாகிலே கொன்றுபோட்டேனே.

முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 4

காண்க 2 சாமுவேல் 4:10 சூழலில்