2 சாமுவேல் 5:17 தமிழ்

17 தாவீதை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினார்கள் என்று பெலிஸ்தர் கேள்விப்பட்டபோது, அவர்கள் எல்லாரும் தாவீதைத் தேடும்படி வந்தார்கள்; அதைத் தாவீது கேட்டபோது, ஒரு அரணிப்பான இடத்துக்குப் போனான்.

முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 5

காண்க 2 சாமுவேல் 5:17 சூழலில்