2 சாமுவேல் 8:12 தமிழ்

12 ரேகோபின் குமாரனாகிய ஆதாதேசர் என்னும் சோபாவின் ராஜாவினிடத்திலும் கொள்ளையிட்டதிலும் எடுத்து, கர்த்தருக்கு நியமித்த வெள்ளியோடும் பொன்னோடுங்கூட கர்த்தருக்குப் பிரதிஷ்டைபண்ணினான்.

முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 8

காண்க 2 சாமுவேல் 8:12 சூழலில்