ஆகாய் 2:19 தமிழ்

19 களஞ்சியத்தில் இன்னும் விதைத்தானியம் உண்டோ? திராட்சச்செடியும் அத்திமரமும் மாதளஞ்செடியும் ஒலிவமரமும் கனிகொடுக்கவில்லையே; நான் இன்றுமுதல் உங்களை ஆசீர்வதிப்பேன் என்று சொல்லுகிறார் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க ஆகாய் 2

காண்க ஆகாய் 2:19 சூழலில்