ஆதியாகமம் 1:14 தமிழ்

14 பின்பு தேவன்: பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும், காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 1

காண்க ஆதியாகமம் 1:14 சூழலில்