ஆதியாகமம் 1:20 தமிழ்

20 பின்பு தேவன்: நீந்தும் ஜீவஜந்துக்களையும், பூமியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், ஜலமானது திரளாய் ஜநிப்பிக்கக்கடவது என்றார்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 1

காண்க ஆதியாகமம் 1:20 சூழலில்