ஆதியாகமம் 1:24 தமிழ்

24 பின்பு தேவன்: பூமியானது ஜாதிஜாதியான ஜீவஜந்துக்களாகிய நாட்டு மிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியாகப் பிறப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 1

காண்க ஆதியாகமம் 1:24 சூழலில்