ஆதியாகமம் 11:3 தமிழ்

3 அப்பொழுது அவர்கள்: நாம் செங்கல் அறுத்து, அதை நன்றாய்ச் சுடுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்; கல்லுக்குப் பதிலாக செங்கலும், சாந்துக்குப் பதிலாக நிலக்கீலும் அவர்களுக்கு இருந்தது.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 11

காண்க ஆதியாகமம் 11:3 சூழலில்