ஆதியாகமம் 13:14 தமிழ்

14 லோத்து ஆபிராமைவிட்டுப் பிரிந்த பின்பு, கர்த்தர் ஆபிராமை நோக்கி: உன் கண்களை ஏறெடுத்து, நீ இருக்கிற இடத்திலிருந்து வடக்கேயும், தெற்கேயும், கிழக்கேயும், மேற்கேயும் நோக்கிப்பார்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 13

காண்க ஆதியாகமம் 13:14 சூழலில்