ஆதியாகமம் 14:5 தமிழ்

5 பதினாலாம் வருஷத்திலே கெதர்லாகோமேரும், அவனோடே கூடியிருந்த ராஜாக்களும் வந்து, அஸ்தரோத்கர்னாயீமிலே இருந்த ரெப்பாயீமியரையும், காமிலே இருந்த சூசிமியரையும், சாவேகீரியத்தாயீமிலே இருந்த ஏமியரையும்,

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 14

காண்க ஆதியாகமம் 14:5 சூழலில்