ஆதியாகமம் 15:13 தமிழ்

13 அப்பொழுது அவர் ஆபிராமை நோக்கி: உன் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அத்தேசத்தாரைச் சேவிப்பார்கள் என்றும், அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ நிச்சயமாய் அறியக்கடவாய்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 15

காண்க ஆதியாகமம் 15:13 சூழலில்