ஆதியாகமம் 15:5 தமிழ்

5 அவர் அவனை வெளியே அழைத்து: நீ வானத்தை அண்ணாந்துபார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு என்று சொல்லி; பின்பு அவனை நோக்கி: உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 15

காண்க ஆதியாகமம் 15:5 சூழலில்