ஆதியாகமம் 15:9 தமிழ்

9 அதற்கு அவர்: மூன்றுவயதுக் கிடாரியையும், மூன்றுவயது வெள்ளாட்டையும், மூன்றுவயது ஆட்டுக்கிடாவையும், ஒரு காட்டுப்புறாவையும், ஒரு புறாக்குஞ்சையும், என்னிடத்தில் கொண்டுவா என்றார்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 15

காண்க ஆதியாகமம் 15:9 சூழலில்