ஆதியாகமம் 16:13 தமிழ்

13 அப்பொழுது அவள்: என்னைக்காண்பவரை நானும் இவ்விடத்தில் கண்டேன் அல்லவா என்று சொல்லி, தன்னோடே பேசின கர்த்தருக்கு நீர் என்னைக்காண்கிற தேவன் என்று பேரிட்டாள்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 16

காண்க ஆதியாகமம் 16:13 சூழலில்