ஆதியாகமம் 17:15 தமிழ்

15 பின்னும் தேவன் ஆபிரகாமை நோக்கி: உன் மனைவி சாராயை இனி சாராய் என்று அழையாதிருப்பாயாக; சாராள் என்பது அவளுக்குப் பேராயிருக்கும்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 17

காண்க ஆதியாகமம் 17:15 சூழலில்