ஆதியாகமம் 19:30 தமிழ்

30 பின்பு லோத்து சோவாரிலே குடியிருக்கப் பயந்து, சோவாரை விட்டுப்போய், அவனும் அவனோடேகூட அவனுடைய இரண்டு குமாரத்திகளும் மலையிலே வாசம்பண்ணினார்கள்; அங்கே அவனும் அவனுடைய இரண்டு குமாரத்திகளும் ஒரு கெபியிலே குடியிருந்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 19

காண்க ஆதியாகமம் 19:30 சூழலில்