ஆதியாகமம் 2:7 தமிழ்

7 தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 2

காண்க ஆதியாகமம் 2:7 சூழலில்