ஆதியாகமம் 20:16 தமிழ்

16 பின்பு சாராளை நோக்கி: உன் சகோதரனுக்கு ஆயிரம் வெள்ளிக்காசு கொடுத்தேன்; இதோ, உன்னோடிருக்கிற எல்லார் முன்பாகவும், மற்ற யாவர் முன்பாகவும், இது உன் முகத்து முக்காட்டுக்காவதாக என்றான்; இப்படி அவள் கடிந்துகொள்ளப்பட்டாள்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 20

காண்க ஆதியாகமம் 20:16 சூழலில்