3 தேவன் இரவிலே அபிமெலேக்குக்குச் சொப்பனத்திலே தோன்றி: நீ அழைப்பித்த ஸ்திரீயின்நிமித்தம் நீ செத்தாய்; அவள் ஒருவனுடைய மனைவியாயிருக்கிறாளே என்றார்.
முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 20
காண்க ஆதியாகமம் 20:3 சூழலில்