ஆதியாகமம் 22:6 தமிழ்

6 ஆபிரகாம் தகனபலிக்குக் கட்டைகளை எடுத்து, தன் குமாரனாகிய ஈசாக்கின் மேல் வைத்து, தன் கையிலே நெருப்பையும் கத்தியையும் எடுத்துக்கொண்டான்; இருவரும் கூடிப்போனார்கள்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 22

காண்க ஆதியாகமம் 22:6 சூழலில்