ஆதியாகமம் 24:32 தமிழ்

32 அப்பொழுது அந்த மனிதன் வீட்டுக்குப் போனான். லாபான் ஒட்டகங்களின் கட்டவிழ்த்து, ஒட்டகங்களுக்கு வைக்கோலும் தீவனமும் போட்டு, அவனும், அவனோடே வந்தவர்களும் தங்கள் கால்களைக் கழுவிக்கொள்ளத் தண்ணீர் கொடுத்தான்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 24

காண்க ஆதியாகமம் 24:32 சூழலில்