ஆதியாகமம் 25:30 தமிழ்

30 அப்பொழுது ஏசா யாக்கோபை நோக்கி: அந்தச் சிவப்பான கூழிலே நான் சாப்பிடக் கொஞ்சம் தா, இளைத்திருக்கிறேன் என்றான்; இதனாலே அவனுக்கு ஏதோம் என்கிற பேர் உண்டாயிற்று.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 25

காண்க ஆதியாகமம் 25:30 சூழலில்