ஆதியாகமம் 28:15 தமிழ்

15 நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்துக்கு உன்னைத்திரும்பி வரப்பண்ணுவேன்; நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 28

காண்க ஆதியாகமம் 28:15 சூழலில்