ஆதியாகமம் 33:17 தமிழ்

17 யாக்கோபு சுக்கோத்திற்குப் பிரயாணம்பண்ணி, தனக்கு ஒரு வீடு கட்டி, தன் மிருகஜீவன்களுக்குக் கொட்டாரங்களைப் போட்டான்; அதினாலே அந்த ஸ்தலத்துக்குச் சுக்கோத் என்று பேரிட்டான்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 33

காண்க ஆதியாகமம் 33:17 சூழலில்