ஆதியாகமம் 33:20 தமிழ்

20 அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு ஏல்எல்லோகே இஸ்ரவேல் என்று பேரிட்டான்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 33

காண்க ஆதியாகமம் 33:20 சூழலில்