ஆதியாகமம் 34:5 தமிழ்

5 தன் குமாரத்தியாகிய தீனாளை அவன் தீட்டுப்படுத்தினதை யாக்கோபு கேள்விப்பட்டபோது, அவன் குமாரர் அவனுடைய மந்தையினிடத்தில் வெளியிலே இருந்தார்கள்; அவர்கள் வருமளவும் யாக்கோபு பேசாமலிருந்தான்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 34

காண்க ஆதியாகமம் 34:5 சூழலில்