ஆதியாகமம் 35:29 தமிழ்

29 பிராணன்போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான். அவன் குமாரராகிய ஏசாவும் யாக்கோபும் அவனை அடக்கம்பண்ணினார்கள்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 35

காண்க ஆதியாகமம் 35:29 சூழலில்