ஆதியாகமம் 35:8 தமிழ்

8 ரெபெக்காளின் தாதியாகிய தெபொராள் மரித்து, பெத்தேலுக்குச் சமீபமாயிருந்த ஒரு கர்வாலி மரத்தின்கீழ் அடக்கம்பண்ணப்பட்டாள்; அதற்கு அல்லோன்பாகூத் என்னும் பேர் உண்டாயிற்று.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 35

காண்க ஆதியாகமம் 35:8 சூழலில்