ஆதியாகமம் 37:20 தமிழ்

20 நாம் அவனைக் கொன்று, இந்தக் குழிகள் ஒன்றிலே அவனைப் போட்டு, ஒரு துஷ்டமிருகம் அவனைப் பட்சித்தது என்று சொல்லுவோம் வாருங்கள்; அவனுடைய சொப்பனங்கள் எப்படி முடியும் பார்ப்போம் என்றார்கள்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 37

காண்க ஆதியாகமம் 37:20 சூழலில்