ஆதியாகமம் 38:9 தமிழ்

9 அந்தச் சந்ததி தன் சந்ததியாயிராதென்று ஓனான் அறிந்தபடியினாலே, அவன் தன் தமையனுடைய மனைவியைச் சேரும்போது, தன் தமையனுக்குச் சந்ததி உண்டாகாதபடிக்குத் தன் வித்தைத் தரையிலே விழவிட்டுக் கெடுத்தான்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 38

காண்க ஆதியாகமம் 38:9 சூழலில்