ஆதியாகமம் 39:8 தமிழ்

8 அவனோ தன் எஜமானுடைய மனைவியின் சொல்லுக்கு இணங்காமல், அவளை நோக்கி: இதோ, வீட்டிலே என்னிடத்தில் இருக்கிறவைகளில் யாதொன்றைக்குறித்தும் என் ஆண்டவன் விசாரியாமல், தமக்கு உண்டான எல்லாவற்றையும் என்கையில் ஒப்பித்திருக்கிறார்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 39

காண்க ஆதியாகமம் 39:8 சூழலில்