ஆதியாகமம் 4:14 தமிழ்

14 இன்று என்னை இந்தத் தேசத்திலிருந்து துரத்திவிடுகிறீர்; நான் உமது சமுகத்துக்கு விலகி மறைந்து, பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பேன்; என்னைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் என்னைக் கொன்றுபோடுவானே என்றான்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 4

காண்க ஆதியாகமம் 4:14 சூழலில்