ஆதியாகமம் 42:24 தமிழ்

24 அவன் அவர்களை விட்டு அப்புறம் போய் அழுது, திரும்ப அவர்களிடத்தில் வந்து, அவர்களோடே பேசி, அவர்களில் சிமியோனைப் பிடித்து, அவர்கள் கண்களுக்கு முன்பாகக் கட்டுவித்தான்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 42

காண்க ஆதியாகமம் 42:24 சூழலில்