ஆதியாகமம் 43:29 தமிழ்

29 அவன் தன் கண்களை ஏறெடுத்து, தன் தாய் பெற்ற குமாரனாகிய தன் சகோதரன் பென்யமீனைக் கண்டு, நீங்கள் எனக்குச் சொன்ன உங்கள் இளைய சகோதரன் இவன்தானா என்று கேட்டு, மகனே, தேவன் உனக்குக் கிருபைசெய்யக்கடவர் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 43

காண்க ஆதியாகமம் 43:29 சூழலில்