ஆதியாகமம் 45:27 தமிழ்

27 அவர்கள் யோசேப்பு தங்களுடனே சொன்ன வார்த்தைகள் யாவையும் அவனுக்குச் சொன்னபோதும், தன்னை ஏற்றிக்கொண்டு போகும்படி யோசேப்பு அனுப்பின வண்டிகளை அவன் கண்டபோதும், அவர்களுடைய தகப்பனாகிய யாக்கோபின் ஆவி உயிர்த்தது.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 45

காண்க ஆதியாகமம் 45:27 சூழலில்