ஆதியாகமம் 45:3 தமிழ்

3 யோசேப்பு தன் சகோதரரைப்பார்த்து: நான் யோசேப்பு; என் தகப்பனார் இன்னும் உயிரோடே இருக்கிறாரா என்றான். அவனுடைய சகோதரர் அவனுக்கு முன்பாகக் கலக்கமுற்றிருந்ததினாலே, அவனுக்கு உத்தரம் சொல்லக்கூடாமல் இருந்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 45

காண்க ஆதியாகமம் 45:3 சூழலில்