ஆதியாகமம் 46:29 தமிழ்

29 யோசேப்பு தன் இரதத்தை ஆயத்தப்படுத்தி, அதின்மேல் ஏறி, தன் தகப்பனாகிய இஸ்ரவேலைச் சந்திக்கும்படி போய், அவனைக் கண்டு, அவனுடைய கழுத்தைக் கட்டிக்கொண்டு, வெகுநேரம் அவன் கழுத்தை விடாமல் அழுதான்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 46

காண்க ஆதியாகமம் 46:29 சூழலில்