ஆதியாகமம் 48:19 தமிழ்

19 அவன் தகப்பனோ தடுத்து: அது எனக்குத் தெரியும், என் மகனே, எனக்குத் தெரியும்; இவனும் ஒரு ஜனக்கூட்டமாவான், இவனும் பெருகுவான்; இவனுடைய தம்பியோ இவனிலும் அதிகமாய்ப் பெருகுவான்; அவனுடைய சந்ததியார் திரளான ஜனங்களாவார்கள் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 48

காண்க ஆதியாகமம் 48:19 சூழலில்