ஆதியாகமம் 49:27 தமிழ்

27 பென்யமீன் பீறுகிற ஓநாய்; காலையில் தன் இரையைப் பட்சிப்பான், மாலையில் தான் கொள்ளையிட்டதைப் பங்கிடுவான் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 49

காண்க ஆதியாகமம் 49:27 சூழலில்