ஆதியாகமம் 8:20 தமிழ்

20 அப்பொழுது நோவா கர்த்தருக்கு ஒரு பலிபீடம் கட்டி, சுத்தமான சகல மிருகங்களிலும், சுத்தமான சகல பறவைகளிலும் சிலவற்றைத் தெரிந்துகொண்டு, அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனபலிகளாகப் பலியிட்டான்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 8

காண்க ஆதியாகமம் 8:20 சூழலில்