ஆபகூக் 2:1 தமிழ்

1 நான் என் காவலிலே தரித்து, அரணிலே நிலைகொண்டிருந்து, அவர் எனக்கு என்ன சொல்லுவாரென்றும், அவர் என்னைக் கண்டிக்கும்போது நான் என்ன உத்தரவு சொல்லுவேனென்றும் கவனித்துப்பார்ப்பேன் என்றேன்.

முழு அத்தியாயம் படிக்க ஆபகூக் 2

காண்க ஆபகூக் 2:1 சூழலில்