உபாகமம் 24:20 தமிழ்

20 நீ உன் ஒலிவமரத்தை உதிர்த்து விட்டபின்பு, கொம்பிலே தப்பியிருக்கிறதைப் பறிக்கும்படி திரும்பிப் போகவேண்டாம்; அதைப் பரதேசிக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் விட்டுவிடுவாயாக;

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 24

காண்க உபாகமம் 24:20 சூழலில்