உபாகமம் 32:36 தமிழ்

36 கர்த்தர் தம்முடைய ஜனங்களை நியாயந்தீர்த்து, அவர்கள் பெலன் போயிற்றென்றும், அடைக்கப்பட்டவர்களாவது விடுதலை பெற்றவர்களாவது ஒருவரும் இல்லையென்றும் காணும்போது, தம்முடைய ஊழியக்காரர்மேல் பரிதாபப்படுவார்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 32

காண்க உபாகமம் 32:36 சூழலில்